Слике страница
PDF
ePub

உக அல்லாமலும் அவரே ஒரே இரத்தத்தில் இருந்து மனிதர் எல்லாருந் தோன்றப்பண்ணி நம்மில் ஒருவருந் தூரமல்லாத பராபரனாகிய தம்மை அவர்கள் தடவி அடைந்துகொள்ளத் தக்

கதாக,

உஎ தம்மைத் தேடும்படிக்கு அவர்களுக்காக முன் திட்ட மாக்கப்பட்ட காலங்களையும் குடியிருப்பு எல்லைகளையும் குறித் து அவர்கள் பூமியில் எங்கும் குடியிருக்கும்படி செய்தார். உஅ அவரால் நாம் பிழைக்கிறோம். அசைகிறோம். இருக் கிறோம். அதுபோல உங்களிற் சில புலவர்களும் அவருடைய ய வமிசத்தாராய் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

உகூ ஆதலால் நாம் பராபரனுடைய வமிசத்தாராய் இருக்க த் தெய்வம் மனிதருடைய சித்திர வேலையினாலுந் தோற்றுதலி னாலும் பொன், வெள்ளி,கல் இவைகளாற் செய்யப்பட்டதற் கு ஒப்பாய் இருக்கின்றது என்று நாம் நினைக்கலாகாது.

ஙய அறியாமையுள்ள காலங்களைப் பராபரன் காணாதவர் போல் இருந்தார். இப்பொழுதுமனந்திரும்பவேண்டுமென்று எவ்விடத்திலும் உள்ள மனிதர்யாவருக்குங் கட்டளையிடுகிறார். கூக மேலும் ஒரு நாளைக் குறித்தார். அதிலே அவர் தாம் நியமித்த ஒருவரைக்கொண்டு பூச்சக்கரத்தில் உள்ள யாவருக் கும் நியாயத்தீர்ப்புக் கொடுப்பார். அவரை மரித்தோரில் இருந் எழுப்பினதினாலே அவர் அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

கூஉ மரித்தோர் உயிரோடெழுந்திருக்குதலைக் குறித்து அவ ர்கள் கேட்டபொழுது சிலர் இகழ்ந்தார்கள். சிலர் பின்னொ ருவேளை இதைக் குறித்து உன்னிடத்திற் கேட்போம் என்றார்

கள்.

ஙங அப்பொழுது பவுலு அவர்களிலிருந்து புறப்பட்டுப் போனான்.

ஙச சிலர் அவனைப் பற்றிக்கொண்டு பின்பு விசுவாசிகளா னார்கள். அவர்களில் தீயோனீசி என்னும் நியாயாதிபதியுந் தாமரி என்று பேருள்ள ஒரு ஸ்திரியும் இவர்களுடனே கூட வேறு சிலரும் இருந்தார்கள்.

யவு . அதிகாரம்.

அதன்பின்பு பவுலு அத்தேனேபட்டினத்தை விட்டுக்கொ ரிந்துபட்டினத்திற்குப் போய்,

உ இராயனாகிய கிலவுதி யூதரெல்லாரையும் உரோமைநகரி

Claudius had commanded all Jews to depart from Rome) and came unto them.

3 And because he was of the same craft, he abode with them and wrought, (for by their occupation they were tent-makers.) 4 And he reasoned in the synagogue every sabbath, and per suaded the Jews and the Greeks.

5 And when Silas and Timotheus were come from Macedo nia, Paul was pressed in the Spirit, and testified to the Jews, that Jesus was Christ.

6 And when they opposed themselves, and blasphemed, he shook his raiment, and said unto them. Your blood be upon your own heads: I am clean: from henceforth I will go unte the Gentiles,

7 And he departed thence, and entered into a certain man's house, named Justus, one that worshipped God, whose house joined hard to the synagogue.

8 And Crispus, the chief ruler of the synagogue, believed on the Lord with all his house: and many of the Corinthians hearing, believed, and were baptized.

9 Then spake the Lord to Paul in the night by a vision, Be not afraid, but speak, and hold not thy peace:

10 For I am with thee, and no man shall set on thee, to hurt thee for I have much people in this city.

11 And he continued there a year and six months, teaching the word of God among them.

12 ¶ And when Gallio was the deputy of Achaia the Jews made insurrection with one accord against Paul, and brought him to the judgment-seat,

லிநாட்டினின்று நவமாய் வந்திருந்த ஆக்கில்லா என்று நாமமு ள்ள பொந்துதேசத்தானாகிய ஒரு யூதனையும், அவனுடைய மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு,

ங அவர்களிடத்திற் போய்த் தானும் அவர்களும் ஒரே தொ ழில் செய்தவர்களானபடியினாலே அவர்களிடத்திலே தங்கித் தொழில்செய்தான். அவர்களுடைய தொழில் கூடாரம்ப ணுதல்.

ச அன்றியும் அவன் ஓய்வுநாடோறுஞ்செப ஆலயத்திலே சம் பாஷணைபண்ணி யூதருக்குங்கிரேக்கருக்கும்புத்திசொன்னான். ரு மக்கேதோனியா நாட்டில் இருந்து சீலாவுந் தீமோத்தே யும் வந்தபொழுது பவுல் தன் ஆவியிலே அதிக வயிராக்கியங் கொண்டு இயேசுவானவரே கிறிஸ்து என்று யூதருக்குக் காண் பித்தான்.

சு அவர்களே எதிர்பேசித் தூஷணித்தபொழுது அவன் தன் வஸ்திரங்களை உதறி உங்களுக்குக் கேடுவரும்படிக்கு நீங்களே ஏதுவாய் இருக்கிறீர்கள்.

எ நான் சுத்தமாய் இருக்கிறேன். இதுமுதல் நான் புறத்தே சத்தார்களிடத்திற் போகிறேன் என்று அவர்களுடனே சொ ல்லி அவ்விடத்தை விட்டுத் தேவபத்தியுள்ள யூஸ்து என்பவனு டைய வீட்டிலே போனான். அந்த வீடு செப ஆலயத்திற்கு அ டுத்ததாய் இருந்தது.

அ மேலுஞ் செப ஆலயத் தலைவனாகிய கிரிஸ்பு தன் வீட் டார் அனைவரோடுங் கூடக் கர்த்தரை விசுவாசித்தான்.கொ ரிந்தியரில் அநேகருஞ் சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

க பின்பு இராத்திரியிலே கர்த்தர் ஒரு தரிசனத்திலே பவுலு டனே சொன்னதாவது, இந்தப் பட்டினத்திலே அநேகம்பேர் என்னுடைய சனங்களாய் இருக்கிறார்கள். ஆகையால் நான் உன் பங்கில் இருப்பேன். ஒருவனும் உனக்குத் தீமைசெய்யு ம்படிக்கு உன்மேற் கைபோடுவதில்லை.

ய ஆனபடியினாலே நீ பயப்படாமற் பேசுவாயாக. மாய் இராதிருப்பாயாக என்றார்.

மவுன்

யக அந்தப்படி அவன் ஒருவருஷமும் ஆறுமாதமும் அங்கே தங்கிப் பராபரனுடைய வசனத்தை அவர்களுக்குள்ளே உப தேசம்பண்ணிக்கொண்டு வந்தான்.

யஉ பின்பு கல்லியோன் என்பவன் அகாயநாட்டிலே பிரதி துரையானபொழுது யூதர்கள் ஒருமனப்பட்டுப் பவுலுக்கு வி ரோதமாய் எழும்பி அவனை நியாயாசனத்திற்கு முன்பாகக் கொ

13 Saying, This fellow persuadeth men to worship God contrary to the law.

14 And when Paul was now about to open his mouth, Gallio said unto the Jews, If it were a matter of wrong, or wicked lewd. ness, O ye Jews, reason would that I should bear with you:

15 But if it be a question of words and names, and of your law, look ye to it: for I will be no judge of such matters.

16 And he drave them from the judgment-seat.

17 Then all the Greeks took Sosthenes, the chief ruler of the synagogue, and beat him before the judgment-seat. And Gallio cared for none of those things.

18 ¶ And Paul after this tarried there yet a good while, and then took his leave of the brethren, and sailed thence into Syria, and with him Priscilla, and Aquila; having shorn his head in Cenchrea: for he had a vow.

19 And he came to Ephesus, and left them there but he himself entered into the synagogue, and reasoned with the Jews.

20 When they desired him to tarry longer time with them, he consented not:

21 But bade them farewell, saying, I must by all means keep this feast that cometh in Jerusalem: but I will return again unto you, if God will. And he sailed from Ephesus.

22 And when he had landed at Cesarea, and gone up and saluted the church, he went down to Antioch.

23 And after he had spent some time there, he departed and went over all the country of Galatia and Phrygia in order, strengthening all the disciples.

யங இவன் வேதநூலுக்கு விரோதமான விதமாய்ப் பராபர னைச் சேவிக்கும்படி மனிதருக்குப் போதிக்கிறான் என்றார்கள். யசு அதற்குப் பவுலு தன் வாயைத் திறக்கையிற் கல்லியோ ன் யூதருடனே சொன்னதாவது, யூதரே, இது அநீதி அல்லது மிகவும் பொல்லாங்கானகாரியமானால் நான் உங்களுக்குப் பொ றுமையாகச் செவிகொடுக்க நியாயம் உண்டாயிருக்கும்.

யாரு இது உபதேசத்திற்கும் நாமங்களுக்கும் உங்கள் வேதநூ லுக்கும் ஏற்ற தருக்கமானபடியினாலே இப்படிப்பட்டவைக ளைக் குறித்து நான் நியாயாதிபதியாய் இருக்க விரும்புகிறதில் லை. ஆகையால் நீங்களே பார்ப்பீர்களாக என்று சொல்லி,

யசு அவர்களை நியாயாசனத்தை விட்டுப் போகப்பண்ணி னான்.

யஎ அப்பொழுது கிரேக்கர் எல்லாருஞ் செப ஆலயத் தலை வனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து நியாயாசனத்திற்கு முன் பாகத்தானே அடித்தார்கள். அதைக் குறித்துக் கல்லியோன் விசாரணைபண்ணாமல் இருந்தான்.

யஅ பின்னும் பவுலு அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு அவன் சகோதரருடைய உத்தரவு வாங்கிக்கொண்டு தனக்கு ஒ ரு பிரார்த்தனை உண்டாய் இருந்தபடியாற் கெங்கிரேயாப் பட் டினத்திலே சிரசுசவரம்பண்ணிச் சீரியாதேசத்திற்குப் போகு ம்படி கப்பலேறிப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லா வும் அவனுடனே கூடப் போனார்கள்.

யக அவன் ஏபேசு பட்டினத்திற்குச் சேர்ந்தபொழுது அவ ர்களை அங்கே விட்டுச் செப ஆலயத்திற்குட் பிரவேசித்து யூத ருடனே சம்பாஷணைபண்ணினான்.

உய அவர்கள் அவனைச் சிலகாலந் தங்களுடனே இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டபொழுது அவன் சம்மதியா மல்,

உக வருகிற பண்டிகையிலே நான் எப்படியும் எருசலேமி ல் இருக்கவேண்டும். பராபரனுக்குச் சித்தமானால் திரும்பி உ ங்களிடத்தில் வருவேன் என்றுசொல்லி அவர்களுடைய உத்த ரவு வாங்கிக்கொண்டு கப்பலேறி ஏபேசு பட்டினத்தைவிட்டு, உஉ சேசாரியா பட்டினத்திற்குப் போய்ப் பின்பு (எருச லேமுக்கு) போய்ச் சபையாரின் சுகத்தை விசாரித்துக்கொ ண்டு பின்பு அந்தியோகியா ஊருக்குச் சென்று,

உங அங்கே சிலகாலஞ் சஞ்சரித்துப் பின்பு புறப்பட்டுக்க லாத்தியா நாட்டிலேயும் பிரீகியாநாட்டிலேயும் ஊர்கள் தோறு ந் திரிந்து சீஷர் எல்லாரையும் ஸ்திரப்படுத்திக்கொண்டு வந் தான்.

« ПретходнаНастави »