Слике страница
PDF
ePub

யசு பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்துக் கொலைபாதகனான மனிதனை உங்களுக்காக விடுதலையாக்க வே ண்டுமென்று கேட்டீர்கள். சீவனையுடைய அதிபதியையே கொலைசெய்தீர்கள்.

யரு அவரைப் பராபரன் மரித்தோரிலிருந்து எழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம்.

யசு மேலும் அவருடைய நாமத்தின்மேலுள்ள, விசுவாசத்தி னாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவ னை ஸ்திரப்படுத்திற்று. அவரைப்பற்றிக்கொண்ட விசுவாச மே உங்களெல்லாருக்கு முன்பாகவும் இந்தச் சர்வாங்க சுகத் தை இவனுக்குக் கொடுத்தது.

யஎ சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவரும் அதை அறி யாமையினாலே செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.

யஅ பராபரன் கிறிஸ்து பாடுபட வேண்டுமென்று தம்மு டைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறி வித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.

யகூ ஆனபடியினாலே பராபரனுடைய சந்நிதானத்திலிருந் து சவுக்கியமுண்டாகுங் காலங்கள் வரவும் முன்னே குறிக்க ப்பட்ட இயேசுக்கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்ப வுந் தக்கதாக உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யும்படிக்கு, உய நீங்கள் மனதைத் திருத்திக் குணப்படுங்கள்.

உக உலகமுண்டானது முதற் பராபரன் தம்முடைய பரிசு த்த தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைக ளெல்லாம் நிறைவேறுங்காலம் வரும் பரியந்தம் இயேசுவான வர் பரமண்டலத்திலே இருக்கவேண்டும்.

உஉ அந்தத் தீர்க்கதரிசிகளில் மோசேயானவர் நம்முடைய முன்னோர்களுடனே சொன்னதாவது, உங்கள் தேவனாகிய ப ராபரன் என்னைப் போலத் தீர்க்கதரிசி ஒருவரை உங்களுக்காக உங்கள் சகோதரரில் இருந்து தோன்றப்பண்ணுவார். அவர்உ ங்களுக்குச் சொல்லும் யாவற்றிற்குஞ் செவிகொடுப்பீர்களாக. உங அந்தத் தீர்க்கதரிசியின் சொற் கேளாதவன் எவனோ அவ ன் தன் சனத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவானென்று சொன்னார்.

உச சாமுவேலும் அவனுக்குப் பின்வந்து பேசின தீர்க்கத ரிசிகளெல்லாரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

உரு நீங்களே அந்தத் தீர்க்கதரிசிகளுடைய சந்ததியாருமாய் ப் பூமியிலுள்ள வமிசத்தாரெல்லாரும் உன் சந்ததியினாலே ஆசி ர்வதிக்கப்படுவார்களென்று பராபரன் ஆபிரகாமுக்குச் சொ

And in thy seed shall all the kindreds of the earth be blessed.

26 Unto you first, God having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities.

CHAPTER IV.

AND as they spake unto the people, the priests, and the captain of the temple, and the Sadducees came upon them,

2 Being grieved that they taught the people, and preached through Jesus the resurrection from the dead.

3 And they laid hands on them, and put them in hold unto the next day: for it was now eventide.

4 Howbeit, many of them which heard the word, believed; and the number of men was about five thousand.

5¶And it came to pass on the morrow, that their rulers, and elders, and scribes,

6 And Annas the high priest, and Caiaphas, and John, and Alexander, and as many as were of the kindred of the high Priest, were gathered together at Jerusalem.

7 And when they had set them in the midst, they asked, By what power, or by what name have ye done this?

8 Then Peter, filled with the Holy Ghost, said unto them, Ye rulers of the people, and elders of Israel,

9 If we this day be examined of the good deed done to the impotent man, by what means he is made whole;

10 Be it known unto you all, and to all the people of Israel, that by the name of Jesus Christ of Nazareth, whom ye cruci. fied, whom God raised from the dead, even by him doth this man stand here bofore you whole.

உடம்படிக்கைக்கு உள்ளானவர்களுமாய் இருக்கிறீர்கள். உச ஆதலால் முதலாவது உங்களுக்காகவே பராபரன் தம் முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி உங்களில் தங்கள் பொல்லாங்குகளைவிட்டுத் திரும்புகிறவர்கள் எவர்களோ அவர் ளெல்லாரையும் அவர் ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை அனுப் னாரென்றான்.

60

சு. அதிகாரம்.

க இப்படி அவனும் யோவானுஞ் சனங்களுடனே பேசிக் கொண்டிருக்கையில்,

உ அவர்கள் சனங்களுக்கு உபதேசித்ததினாலும் இயேசுவா னவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருக்கிறாரென்று அ றிவித்ததினாலும், ஆசாரியரானவர்களும், தேவாலயத்தைக் காக் கிற சேனைத்தலைவனும், சதுசேயரானவர்களும் விசனப்பட்டு, ங அவர்களிடத்திற் போய் அவர்களைப் பிடித்துச் சாயங்கா லமானபடியினாலே மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். சு அப்போஸ்தலருடைய வசனத்தைக் கேட்டவர்களில் அ நேகர் விசுவாசித்தார்கள். அவர்களுடைய தொகை ஏறக்கு றைய ஐயாயிரம்பேராயிருந்தது.

ரு மறுநாளிலே சனங்களுடைய தலைவரும், மூப்பரும், வே பாரகரும்,

பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோ வானும், அலேக்குசந்தரும், பிரதான ஆசாரியகுடும்பத்தாராகி மற்றயாவரும் எருசலேமிலே கூடிவந்து,

எ அவர்களை நடுவே நிற்கப்பண்ணி நீங்கள் எந்த வல்லமை யினாலே எந்த நாமத்தினாலே இதைச்செய்தீர்களென்று கேட்

டார்கள்.

அ அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து அவர்களுடனே சொன்னதாவது, சனத் தலைவரும் இஸரவே லரின் மூப்பருமானவர்களே,

க உபகாரத்தைப் பெற்றுக்கொண்ட வியாதிக்காரனான இ வன் எதினாலே சொஸ்தம் அடைந்தானென்று இன்றைக்கு எங் களிடத்தில் விசாரிக்கிறபடியால்,

ய உங்களாலே சிலுவைமரத்தில் அறையப்பட்டவருமாய் ப் பராபரனாலே

மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவருமாயிரு க்கிற நாசரேத்தூராராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று

11 This is the stone which was set at naught of which is become the head of the corner.

you builders

12 Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved.

13 ¶ Now when they saw the boldness of Peter and John, and perceived that they were unlearned and ignorant men, they marvelled; and they took knowledge of them, that they had been with Jesus.

14 And beholding the man which was healed standing with them, they could say nothing against it.

15 But when they had commanded them to go aside out of the council, they conferred among themselves,

16 Saying, What shall we do to these men? for that indeed a notable miracle hath been done by them is manifest to all them that dwell in Jerusalem, and we cannot deny it.

17 But that it spread no further among the people, let us straightly threaten them, that they speak henceforth to no man in this name.

18 And they called them, and commanded them not to speak at all, nor teach in the name of Jesus.

19 But Peter and John answered and said unto them, Wheth er it be right in the sight of God to hearken unto you more than unto God, judge ye.

20 For we cannot but speak the things which we have seen and heard.

21 So, when they had further threatened them, they let them go, finding nothing how they might punish them, because of the people for all men glorified God for that which was done.

22 For the man was above forty years old on whom this miracle of healing was shewed.

யாக வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அசட்டைபண்ண பட்ட கல்லு அவரே. அவரே கோடிக்குத் தலைக்கல்லானவர். யஉ அல்லாமலும் அவராலே அன்றி வேறொருவராலும் இர சிப்புக் கிடையாது. நாம் இரட்சிப்பை அடையும்படிக்கு தனத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே வேறொரு நாமங் கட்டளையிடப்படவுமில்லையென்றான்.

யங பேதுருவும் யோவானுங் காண்பித்த தயிரியத்தை அவர் ள் பார்த்து அவர்கள் படியாதவர்களென்றும் தாழ்மையானவ களென்றும் அறிந்தபடியினாலே ஆச்சரியப்பட்டார்கள். அவ கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்தார்கள். யச மேலுங் குணமாக்கப்பட்ட மனிதனை அவர்களருகே நி கக் கண்டபடியால் அவர்கள் எதிர்பேசுகிறதற்கு இடமிருக்

வில்லை.

யரு அப்பொழுது அவர்கள் சங்கத்தைவிட்டு வெளியேபோ கும்படி கட்டளையிட்டுப் பின்பு தங்களுக்குள்ளே யோசனைப் ண்ணிக்கொண்டு சொன்னதாவது,

யசு எருசலேமில் வாசம்பண்ணுகிற யாவருக்குந் தெரிந்தி ருக்கிற வெளியரங்கமான அற்புதம் அந்த மனிதர்களாற் செய் யப்பட்டது. அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆகையால் நாம் அவர்களை என்னசெய்யலாம்?

யஎ சனங்களுக்குள்ளே அது அதிகமாய்ப் பிரசித்தமாகாதப டிக்கு இதுமுதல் அவர்கள் அந்த நாமத்தைக் குறித்து ஒரு மனி தனோடும் பேசக்கூடாதென்று நாம் அவர்களைப் பயப்படுத்திக் கட்டளையிடவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,

யஅ அவர்களை அழைத்து இயேசுவின் நாமத்தைக் குறித்து எவ்வளவும் பேசாமலும் போதியாமலும் இருக்கும்படி அவர்க களுக்குக் கட்டளையிட்டார்கள்.

யகூ அதற்கு மாறுத்தரமாகப் பேதுருவும் யோவானுஞ் சொ ன்னதாவது, நாங்கள் பராபரனுக்குக் கீழ்ப்படுகிறதிலும் உங்க ளுக்குக் கீழ்ப்படுகிறது பராபரனுக்குமுன்பாக நியாயமாயிருக் குமா? இதை நீங்கள் நிதானித்துப் பாருங்கள்.

உய நாங்கள் கண்டவைகளையுங் கேட்டவைகளையும் பே சாமல் இருக்கக்கூடாதே என்றார்கள்.

உக அப்படியிருந்தும் அற்புதத்தாற் சொஸ்தமாக்கப்பட்ட மனிதன் நாற்பதுவயதுக்கு அதிக வயதுள்ளவனானபடியால், உஉ நடந்ததைக் குறித்துச் சனங்கள் எல்லாரும் பராபரனை ப் புகழ்ந்தபடியினாலே அப்போஸ்தலர்களைத் தண்டிக்கும்படிக் குச் சனங்களினிமித்தஞ் சங்கத்தார் வகையொன்றுங்காணாம

« ПретходнаНастави »